தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி)   இவ்வாறு பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்கடமையே  கண்ணாகப் பணியாற்றினாலும் பணியிலும் சிக்கல்கள் தவறாமல் தொடர்ந்தன. ஆனால், முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கு இதைக் கொணரப் பேராசிரியர் இலக்குவனார் விழையவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளும்கட்சியாய்த் தி.மு.க.மாறியதுமே “எங்களில் ஒருவர் நீங்கள்” எனக் கூறினார்கள். இவ்வாறு அமைச்சரவையில் பேராசிரியர் சேர வேண்டும் என்பதைப் பேரறிஞர் குறிப்பாக உணர்த்தினார். ஆனால் மூத்த தலைவர்கள் நீங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக விளங்குகிறீர்கள்; உங்களுக்குக் கட்சி அரசியல் ஒத்து…

விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி

  விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி [படங்களை அழுத்தின் சற்றுப்பெரிய அளவில் காணலாம்.]

சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் முப்பெரு விழா, மும்பை

‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முப்பெரு விழா எதிர்வரும் ஆடி 07, 2048 / 23/7/2017 ஞாயிறு காலை 9.30 மணிக்கு மும்பை சிவாசி பூங்காவிலுள்ள வீர்சாவர்க்கர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ், தமிழர் நலன், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் விழாவாகும் இது. சேது.சொக்கலிங்கம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அறிவியலறிஞர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.   விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். குமணராசன்.

தமிழ் மொழி உரிமைக்காக வடக்கிருத்தல் – மதுரை

ஆடி 11, 2048 / சூலை 27, 2017 தமிழ் மொழி உரிமைக்காக வடக்கிருத்தல் – மதுரை   தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம்!   வடநாட்டினரால் வஞ்சிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி இடுவோம்!   உயர்நீதிமன்றத்தில் தமிழ் – போராட்டக் குழு  

காமராசர் – கண்ணதாசன் பிறந்தநாள் விழா, திருச்சிராப்பள்ளி

ஆடி 08, 2048 / சூலை 24, 2017 திங்கள் மாலை 5.00   காமராசர் – கண்ணதாசன் பிறந்தநாள் விழா, திருச்சிராப்பள்ளி மாணவரரங்கம் மரபுப்பாவரங்கம் ஆய்வரங்கம்   பைந்தமிழ் இயக்கம், உலகத்தமிழ்க்கழகம், திருச்சிராப்பள்ளி

விக்கி நிரல் திருவிழா

விக்கி நிரல் திருவிழா     வரும் ஞாயிறு ஆடி 07, 2048  ஞாயிறு   சூலை 23, 2017 அன்று சென்னை (இ)லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் திருவான்மியூர்(Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate), சென்னை 41. தொலைபேசி – 044 42169699. நேரம் ஆடி 07, 2048  ஞாயிறு   சூலை 23, 2017 காலை 10.00 முதல் மாலை 5.00 வரை. தொடர்புக்கும் முழு விவரத்திற்கும் த.சீனிவாசன் –…

‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா

ஆடி 07, 2048 23.07.2017 மாலை 4.00 இரஞ்சனி அரங்கம், நங்கநல்லூரி் , சென்னை 61 ‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா நூலாசிரியர்: பாவலர் இரமணி தலைமை:  முனைவர் கோ.நல்லாமூர் பெரியண்ணன் நூல் வெளியிடுநர்:  ஒளிவண்ணன் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்  

சித்தர்கள் கூறும் இரகசியங்கள் – சுந்தர அறிமுகம்

நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் மேனாள் நீதியரசர் – உயர்நீதிமன்றம், கருநாடகா & சென்னை, நிறுவனர் – மனித உரிமைகள்  குழு. ‘சீதாநெல்’, எண்.20 /28, கிருட்டிணா தெரு, தியாகராயநகர், சென்னை – 600 017. தொலைபேசி: 044-42606222 ; கைப்பேசி: 98404 99333   சுந்தரஅறிமுகம்                 ஞானத்திலே பல்வகை உண்டு என ஞானிகள் அன்று வகுத்தனர். அதிலே தலை சிறந்த ஞானம் கற்பூர ஞானம். (கற்பூர புத்தி என்று வழக்காடு மொழி வழங்கும்) அத்தகு ஞானம் நிறைந்தவன் பிறந்துவிட்டான் என்று முக்காலம் உணர்ந்த பெற்றோர்கள்…