தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ)  உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனாரை எதிர்பார்த்து ஏமாற்றமுற்ற பிற நாட்டுஅறிஞர்களும் தத்தம் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியரை  அழைத்தனர். பேராசிரியரும் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொழிகளின் தாயாம் தமிழின் சிறப்பைப் பரப்பத் திட்டமிட்டார். முதலில் திசம்பர் 1970 இல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். இதுகுறித்து  11.10.70 குறள்நெறியில் வந்த செய்தி வருமாறு:  பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு உலகச் சுற்றுப்பயணச் செலவுச் சீட்டுகிடைத்துள்ளது. உலகப்…

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்

(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம்   வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி. தொழிலாக மட்டுமின்றி, அது நம் சிந்தனைத்திறனையும்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) –  தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) 3.ஒருமைப்பாட்டு உணர்வு   ‘இருபது கட்டளைகள்’ நாட்டை உயர்த்தக் கூடிய நல்ல திட்டங்களை உணர்ச்சிகரமான நடையில் சொல்லும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகும். நாடு வளமுறவும் முன்னேறவும் இளைஞர்களையே நம்பி இருக்கிறது. நாட்டின் இதயம் நல்இளைஞரேயாவர். அதனால்தான் பெருங்கவிக்கோ இளைஞரை நோக்கிப் பாடுகிறார். இதயங்கள் இந்த நாட்டின் இளைஞரே நீங்கள் அன்றோ? பதம்பெற வாழ்வுப் பாதை பலப்பல மேன்மை கூட்ட  நிதம்உழைப்பைத்தொ ழுங்கள்! நிகரிலா எப்ப ணிக்கும் இதம்பெறும்…

விருட்சம் இலக்கியச்சந்திப்பு – 28

ஆவணி 03, 2048 ஆகத்து 19, 2017 மாலை 6.00 விருட்சம் இலக்கியச்சந்திப்பு – 28 ஏ.கே.செட்டியாரும் நானும் – கடற்கரை மந்தவிலாச அங்கதம் சிரீராம் குழு அலுவலகம், மயிலாப்பூர், சென்னை 600004  

விடுதலைப் பள்ளு 2017 – இ.பு.ஞானப்பிரகாசன்

விடுதலைப் பள்ளு 2017 [இராகம் – முகாரி; தாளம் – சோற்றுத்தாளம்]   பல்லவி ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே!   உருவடி-௧ நல்லாரைத் தலைவரென்னும் காலமும்  போச்சே! –  வெற்று வீணரைக் கொண்டாடும் காலமும் ஆச்சே! – நல் நீதியே பெரிதென்ற காலமும் போச்சே! – சமய, சாதிக்கு வாக்களிக்கும் காலமும் ஆச்சே!   ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான  விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே!   உருவடி-௨ எங்கும்  பொதுவரி* என்பதே பேச்சு!…

பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா

ஆவணி 07, 2048 / 23.08.2017 காலை 10.00 சென்னைப்பல்கலைக்கழத் தமிழ்மொழித்துறை உ.வே.சா.நூல்நிலையம் சென்னை பத்துப்பாட்டு நூல் வெளியீட்டு விழா பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம்  

வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர்

ஆவணி 03, 2048 வெள்ளிக்கிழமை 19.08.2017 காலை 10.00 வி.இ.நா.செ.கு.நா.கல்லூரி, பன்னாட்டுக்கருத்தரங்கம், விருதுநகர் தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் முதுகலைத்தமிழ்த்துறை  

யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – கருமலைத்தமிழாழன்

(யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – தொடர்ச்சி)   யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 பிறர்வாழப்    பொறுக்காத    மனத்தைப்    பெற்றோம் பிறர்நெஞ்சைப்    புண்ணாக்கும்    கலையில்    தேர்ந்தோம் பிறர்போற்றப்    பொதுநலத்தை    மேடை    மீது பிசிரின்றிப்    பேசிநிதம்    கள்ள   ராகப் பிறர்பொருளை   அபகரிக்கும்    தன்ன   லத்தால் பிறர்காலை    வெட்டுவதில்   வல்லவ    ரானோம் சிரம்தாழ்த்தும்    பழிதனுக்கே    நாணி    டாமல் சிறப்பாக    நடிக்கின்ற    நடிக    ரானோம் !   சாதிகளின்    பெயராலே    சங்கம்   வைத்தோம் சாதிக்காய்த்    தலைவரினைத்    தேர்ந்தெ   டுத்தோம் சாதிக்கும்    சக்தியெல்லாம்    ஊர்வ    லத்தில் சாதனையாய்ப்  …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) – வல்லிக்கண் ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) –  தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) 3.ஒருமைப்பாட்டு உணர்வு   “சுடர்முகம் காக்க வேண்டும் சோர்வின்றி உழைக்க வேண்டும் அடலேற்று வலிமை வேண்டும் அஞ்சிடா வாழ்வு வேண்டும் கடலைப்போல் உள்ளம் வேண்டும் கறைபடாக் கரங்கள் வேண்டும் நடமாடும் தொழிற்கூடம் வேண்டும் நல்லுழைப்பாளர் வேண்டும்  நாடு முன்னேறுவதற்கு இந்திய நாடு முழுவதும். ஒன்றே என்ற ஒருமைப்பாட்டு உணர்வு நாட்டு மக்களிடையே வேரூன்றி வளர வேண்டும். ஏற்றமும் தாழ்வும் ஒன்றே, எந்தையர் நாடிங்கேதான் எல்லாரின் வாழ்வும் ஒன்றே…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப்பின், ஆட்சியாளரின் பதவியை நிலைப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்தல்களும் ஒத்துப்போதல்களும் எதிர்பார்த்த தமிழ்ப் பயன்களைத் தரவில்லை. இதனால் பேராசிரியர் இலக்குவனார் வேதனை உற்றார். உசுமானியாப் பல்கலைக்கழகத்திலோ, தமிழில் இருந்து பிறந்தனவே தெலுங்கு முதலான தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் உண்மையை ஏற்காத தெலுங்குத் துறையினர் தெலுங்கின் மகள் தமிழ் என்றும் தெலுங்கின் தங்கை தமிழ் என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். அவர்களிடம் தமிழின் தொன்மையையும் தாய்மையையும் விளக்கினார்….

தமிழக எல்லைப்போராட்டத்தில் உயிர் பறிக்கப்பட்டோர் நினைவேந்தல்

தமிழக எல்லைப்போராட்டத்தில் உயிர் பறிக்கப்பட்டோர் நினைவேந்தல் சனிக்கிழமை – ஆகத்து 11, 2017 மாலை 5.00 தலைநகர்த்தமிழ்ச்சங்க அங்கம், வண்டலூர்

உ.வே.சா.-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 : சந்தர் சுப்பிரமணியன்

(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 தொடர்ச்சி)   உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3   நீங்கள் செயகாந்தன் தவிர வேறெந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள்? இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். அசோகமித்திரன் படைப்புகள், கலைஞரின் குறளோவியம், அப்புறம் அண்மையில் உ.வே.சா., அவர்களின் ‘என் சரிதம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ அரிய பணியாக இருக்கும் அல்லவா? ஆம்! அஃது ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கள் கொண்டது. சாகித்திய பேராயத்தின்(Sahithya Academy) வேண்டுகோளுக்கு இணங்க…