நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்

(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 தொடர்ச்சி)   நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்!   2/3 நீங்கள் மொழிபெயர்த்த நூல்களின் எழுத்தாளர்கள் – அப்துல் கலாம் தவிர – மற்றவர்கள் அமெரிக்க எழுத்தாளர்கள் இல்லையா? ஆம்! எனினும், அண்மையில் இந்திய எழுத்தாளரான ஆனந்த நீலகண்டன் அவர்களின் ‘அசுரா’ என்ற புதினத்தை ‘அசுரன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளேன். இது இராவணனின் கண்ணோட்டத்தில் இராமாயணம் குறித்த நூல். பொதுவாக, தன்முன்னேற்ற நூல்கள் கட்டுரைகளாக வரும். புதினம் என வரும்பொழுது, மொழியாக்கத்தில் அதில் வரும் அத்தனைப் பாத்திரங்களின்…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – கருமலைத்தமிழாழன்

(யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8   காடுகளாய்    நம்முன்னோர்    வளர்த்து   வைத்துக் கவின்மிகுந்த    மரங்களினை    வெட்டி   வெட்டிக் கோடுகளாய்    மண்ணுடலைப்    பிளக்க   வைத்துக் கொட்டிவந்த    மழைவளத்தை    அழித்த   போல வாடுகின்ற   பயிர்கண்டு   வாட்டம்    கொண்ட வள்ளலாரின்    மனிதநேயம்    அழித்து   விட்டோம் பாடுபட்டு    யாதும்ஊர்   என்ற   பண்பைப் பாதுகாத்துத்    தந்ததனைத்    தொலைத்து   விட்டோம் !     பக்கத்தில்   குடியிருப்போர்   முகத்தைக்    கூடப் பார்க்காமல்    வாழுகின்ற   வகையைக்    கற்றோம் துக்கத்தில்   துடிப்போரின்   குரலைக்    கேட்டும்…