நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்

(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2   11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா?   வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…

இலக்கியப்பதிவுகளும் சமகாலப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம், பொள்ளாச்சி

கார்த்திகை 25, 2048 / திசம்பர் 11, 2017 சரசுவதி தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் முனைவர் ச.இராசலதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சிரீ சரசுவதி தியாகராசர் கல்லூரி பொள்ளாச்சி 642107 பேசி 9486787230 மின்வரி : hodtamil@stc.ac.in