தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்
சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக் கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை முதலான பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார். த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார். முனைவர் க.ப. அறவாணன்…
‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை
‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில் இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில் (Liverpool Hope University) இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும் பிற அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழகத் தமிழ்வளர்ச்சி அமைச்சர் ம.ப.பாண்டியராசன் சிறப்புரையாற்றுகிறார். இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில் …
அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! – கி. வெங்கட்ராமன்
அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! உச்ச நீதிமன்றக் கெடு முடியும் தறுவாயில், இந்திய அரசு – குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்து வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது. 2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது. இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச்…
கருத்தில் வாழும் கவிஞர்கள் : ‘கவிஞர் ஆத்மாநாம்’ – முனைவர் கல்யாணராமன்
ஆனி 08, 2049 வெள்ளிக்கிழமை 22.06.2018 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், சீர் கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் சீனிவாசன் நடராசன் அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் பெருந்தேவி சிறப்புரை : ‘கவிஞர் ஆத்துமாநாம்’ – முனைவர் கல்யாணராமன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : துரை இலட்சுமிபதி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.
ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
சிறப்புக் கட்டுரை: ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! இலக்குவனார் திருவள்ளுவன் முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ்! தமிழ்!” என முழங்குவார்கள். வந்த பின் தமிழை மறந்துவிடுவார்கள். இப்பொழுதோ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான். முதிய தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தருதல், தமிழறிஞர்கள் பெயர்களில் விருதுகள் வழங்கல் போன்று தமிழ் வளர்ச்சிக்கெனச்…
தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! – உரையரங்கம், சென்னை
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392) தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! உரையரங்கம் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ), (அருங்காட்சியகம் எதிர்ப்புறம்), எழும்பூர், சென்னை 600 008 தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி வரவேற்புரை : த.தமிழ்த்தென்றல் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை: முனைவர் க.ப. அறவாணன் கருத்துரை : தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் கல்வியாளர் முனைவர் இ.மதியழகி எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர் கல்வியாளர்…
கண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை
வைகாசி 06, 2049 புதன் 20.6.2018 அன்று மாலை 5 மணி தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, சென்னை தமிழக மக்கள் முன்னணி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைதைக் கண்டித்தும், தோழர்.பெ.மணியரசன் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும் கண்டனப் பொதுக்கூட்டம் தலைமை : தோழர்.பொழிலன் ஐயா.பழ.நெடுமாறன், தோழர் ்தியாகு, தோழர்.திருமாவளவன், தோழர்.தெகலான்பாகவி, திருமுருகன்காந்தி, ஒய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அணிவகுக்கின்றனர் !
குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு எம்.வேடியப்பன்
ஆனி 03, 2049 ஞாயிறு – சூன் 17, 2018 – நண்பகல் 11.00 – 1.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல்: திரு எம்.வேடியப்பன் எழுத்தாளர், விற்பனையாளர், பதிப்பாளர் புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace) அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்: 9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய
நீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது! – இலக்குவனார் திருவள்ளுவன்
நீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது! தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதிநீக்கம் செய்யப்பெற்ற 18 ச.ம.உ. முறையிட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது. ஆளுங்கட்சிக்குத் சாதகமாக அதே நேரம் நடுவுநிலைமையுடன் உள்ளதுபோல் இரு தீர்ப்புகள் வந்துள்ளன. தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்று வந்த தீர்ப்பு போல் பல வழக்குகளில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. தகுதிநீக்கம் செல்லாது என்றால் அரசிற்குக் கண்டம்தான். இப்பொழுது ஒரு நீதிபதி (மாண்பமை சுந்தர்) செல்லாது என்றாலும் மற்றோருவரான தலைமை நீதிபதி மாண்பமை இந்திரா (பானர்சி) செல்லும் என அறிவித்து…
தமிழ்மொழிக்குத் தடை – ஆணையைத் தீயிலிடுவோம் – த.சுந்தரராசன்
திருக்குறளும் நானும் : சி இராசேந்திரன், இ.வ.ப.
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 37 ஆனி 02, 2049 – சனிக்கிழமை – 16.06.2018 மாலை 6.00 மணி திருக்குறளும் நானும் சிறப்புரை : சி இராசேந்திரன், இ.வ.ப. [துணைத் தலைவர், தீர்வு ஆணையம் – சுங்கம், மத்திய ஆயம், பணி வரி கூடுதல் அமர்வு, தென்மண்டலம், சென்னை] திரு இராம் குழுமஅலுவலகம் மூகாம்பிகை வளாகம் சி பி இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம், மயிலாப்பூர் சென்னை 600 004 அனைவரும் வருக! அன்புடன்…