இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்   – பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

ஓமானில் பாரதி விழா

ஓமானில் பாரதி விழா கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்! என்ற பாரதியின்  கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா?  ஆம்! கடந்த புரட்டாசி 4, 2049  (20-9-2018) வியாழன் மாலை  ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம்,  மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது! எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,…

தாவீது நோர்த்து உரைகள் – பேராதனை &  கொழும்பு

புரட்டாசி 17, 2049 புதன் அட்டோபர் 03, 2018 மாலை 4.30 பேராதனை பல்கலைக்கழகக் கலையகம் புரட்டாசி 21, 2049 புதன் அட்டோபர் 07, 2018 மாலை 4.30 கொழும்பு புதிய நகர மண்டபம்   தாவீது நோர்த்து உரைகள்   சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத்திற்கு  வழங்கிய தொடக்க அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத் தீர்மானம் நான்காம் குழுவின் அனைத்துலக வலைத்தளம்  

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579  &  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

புரட்டாசி 13, 2049 சனி 29.09.2018 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579 ‘பெரியாரும் தேசியமும்’ சிறப்புரை: – திரு பால சீனிவாசன்   …….தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41  சிற்றிதழின்(ல்)  தளம் சிறப்புரை திரு பா.இரவி அரங்கம் அடைய

கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல், வண்ணாரப்பேட்டை,சென்னை

  புரட்டாசி 14, 2049/ஞாயிறு/ 30.09.2018 மாலை 6.00 வெற்றி திருமண மாளிகை, குறுக்குச் சாலை புது வண்ணை,சென்னை 81 முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல் படத்திறப்பு: பழ.நெடுமாறன்   கி.த.ப.குடும்பத்தினர் 7502489272, 6382280116,9941112212,8667661234

திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்

திலீபன் மண்ணுக்காக இறந்தான்  – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி   “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான  ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள். ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி….

காந்திநகர் அரசு  நூலக வாசகர் வட்டம் : நூல் அறிமுகம்

புரட்டாசி 14, , 2049 / ஞாயிறு / 30.09.2018 மாலை 4.00 அடையாறு காந்திநகர் மன்றம் அருகில் காந்திநகர் அரசு  நூலக வாசகர் வட்டம் நூல் அறிமுகம்: மரு.வி.கிருட்டிணமூர்த்தியின் (மேனாள் வேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்& இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்) ‘சிகரம் பேசுகிறது’ பங்கேற்போர்: இராய.செல்லப்பா(கார்ப்பரேசன் வங்கி) சி.கெளரிசங்கர்(இந்தியன் ஓவர்சீசு வங்கி) முனைவர் வி.அரிகுமார்(ஆய்வியலாளர்) நன்றியுரை: முனைவர் வி.ஆனர்ந்தமூர்த்தி அன்புடன் வையவன்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா

புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும்   இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா  சிறப்புரை  :  மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்   தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை :  முனைவர் ப. சரவணன்…

விருட்சம் இலக்கியச்சந்திப்பு : மரு.செ.பாசுகரன்

புரட்டாசி 11, 2049 / வியாழன்/ 27.09.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,    சாபர்கான் பேட்டை, சென்னை   விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்   தலைப்பு:  வைத்தீசுவரன் கதைகள்  சிறப்புரை: மரு.செ.பாசுகரன், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்  தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய  

கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்

கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் !     “யா காவாராயினும் நா காக்க” என்பதை சமய/மத வெறியர்களும் அவ்வாறு வெறியைத் தூண்ட விரும்பும் அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேச்சிற்கான அரசு நடவடிக்கை என்பது ஒன்றுமில்லை என்னும் பொழுது இப்பேச்சுகள் பெருகுவதில் வியப்பில்லை. ஆனால், இவ்வாறு பேசுவோர் பாசக பிராமணராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசின் பாதுகாப்பு என்பது அக்கட்சிக்கும் அச்சமுதாயத்திற்கும் அவப்பெயர் என்பதை உரியவர்கள் உணரவில்லையே!  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆவணி 31, 2049/16.09.2018…

வன்மை எனக்குஅருள்வாய்! – இளவல்

வன்மை எனக்குஅருள்வாய் ! அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின் எனை அழைத்திடல் ஏற்றதென நினைத்திடில் உடனே நீ வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல் கழிபேரன்பு கொண்டோர்க்கே என்றனுக்கு உதவிடுவாய் தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே ஏனென்று கேட்பையோ உன்விழைவே சாலச்சிறந்ததுஎன ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் உதவிடுவாய்  ஓ இறைவா அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய் உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும் அச்சத்தினாலன்று என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே  …

1 2 5