நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்

நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம்   ஆளுநர் மாளிகை தேன்கூட்டில் மீது கை வைத்தபின்பும் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை.   ஊடகத்தில் நடவடிக்கை எடுப்பதற்குரிய செய்தி வந்தது எனில் எழுதிய செய்தியாளர், செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தி வெளியீட்டில் தொடர்புடைய பிறர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பது வழக்கம்.  ஆனால், அடிநிலை ஊழியர்கள் வரை வழக்கு தொடுப்பது முதன்முறைக் கொடுஞ்செயலாகும்.   இதழ்களில் பல் வேறு பிரிவுகள் இருப்பதை அறிவோம். அந்தந்தப் பிரிவினருக்கு அந்தந்தப்பிரிவில் உள்ள வேலைகளை உரிய…

புதன் வாசகர் வட்டம்: குவிகம் வெளியீடு – ‘சில படைப்பாளிகள்’ குறித்த உரை

புரட்டாசி 31,2049 /   17.10.2018 /மாலை 6.45-7.45 காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017 புதன் வாசகர் வட்டம்  குவிகம் மின்னிதழில் வந்த கட்டுரைகள் குவிகம் பதிப்பகத்தின் முதல் வெளியீடு ‘சில படைப்பாளிகள்’ ஆசிரியர்: எசு.கே.என். (குவிகம் கிருபானந்தன்)     பேசுபவர்: திரு ச.கண்ணன் தொடர்புக்கு:  97907 40886 (ம) 99529 52686 கல்வி நிலையம் அடைய

இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும்  இடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில் திமுகவிற்கு அவற்றில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே பொதுத் தேர்த்ல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின்  முனைப்புடன் ஈடுபட வேண்டும்.   கலைஞர் கருணாநிதிக்கு இரு முறை நாட்டின் தலைமையமைச்சராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் தமிழக அரசியலை விட மனம் இல்லாமல், “ என் உயரம் எனக்குத் தெரியும்” என அவ்வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார். அவ்வாறில்லாமல் மத்திய ஆட்சியில் முதன்மைப் பங்கேற்று மத்திய…

மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்! மேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி  இன்று நலக்குறைவால் காலமானார். தி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த  இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி). அறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார். இவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல்  உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர். தன் 25 ஆம்…

அளவளாவல் : திரு நாகராசன் + திருவாட்டி கிருசாங்கினி

புரட்டாசி 28, 2049 ஞாயிறு 14.10.2018 மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல் : திரு நாகராசன் + திருவாட்டி கிருசாங்கினி இல்லம் அடைய

கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை

  ஐப்பசி 30-கார்த்திகை 01, 2049 / நவம்பர் 16-17,  2018 இலயோலா கல்லூரி, சென்னை கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை ஆராய்ச்சிக் கட்டுரைக்கும், பயனாளர்களுக்கும் முன்பதிவு அழைப்பு கணிதம், புள்ளியியல், கணிணி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், கலந்துரையாடல்களால் மேலும் பண்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், ஆராய்ச்சியாளர்களை நேர்முகம் காணவும் கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது. பதிவுக் கட்டணம் 15.10.2018 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து பணம் கட்டும் கட்டுரையாளர்களுக்கும், ஆராய்ச்சி உரை கேட்க வரும் பயனாளர்களுக்கும்…

ஒன்றியக் கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -நூல் வெளியீட்டு விழா, இலண்டன்

ஐப்பசி 10, 2049 27.10.2018 மாலை 6.30 சிவன்கோயில் அரங்கம், இலண்டன் முன்னாள் அதிபர் திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களின் ஒன்றியக்(யூனியன்) கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு                  -தங்கத் தாரகை- நூல் வெளியீட்டு விழா !   தொடர்புகளுக்கு: திருமதி சொருணாதேவி தம்பிபிள்ளை (காஞ்சி) தலைவர் kaanji@yahoo.com https://www.facebook.com/photo.php?fbid=10156732149031950&set=a.10153556195046950&type=3

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, விழுப்புரம்

புரட்டாசி 14, 2049    ஞாயிறு   14.10.2018  காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை  நித்தியானந்தா பள்ளி,  புதிய பேருந்து நிலையம், விழுப்புரம்  கணியம் கட்டின்மை நாள் 15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன.  https://gitlab.com/villupuramglug/backup/blob/master/Posters/SFD%202k18/sfd_2018.jpg நிகழ்வு https://m.facebook.com/events/475262869643695?acontext=%7B%22 action_history%22%3A%22%5B%7B%5C%22 surface%5C%22%3A%5C%22page%5C%22%2C%5C%22mechanism%5C%22%3A%5C%22main_ list%5C%22%2C%5C%22extra_ data%5C%22%3A%5B%5D%7D%5D%22%7D&aref=0&ref=page_interna தொடர்புக்கு :  9894327947 9952426108 இதனால் பயன் என்ன..? நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் கணிணி வரை, நமக்குத் தெரியாமலே நம்மைப் பற்றிய தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் திரட்டி, அதன் மூலம் அதிக…

வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018,சென்னை

புரட்டாசி 14, 2049    ஞாயிறு  14.10.2018  பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை அறிவியல் தமிழ் மேம்பாட்டிற்கான வெள்ளையறை மணவை முசுதபா அறிவியல் தமிழ் நிறுவன அறக்கட்டளை ஏஇ 103, 6 ஆவது தெரு, பத்தாம் முதன்மைச் சாலை அண்ணா நகர்மேற்கு, சென்னை 40 வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018 வழிப்படம் : https://goo.gl/maps/8qNo5AEvEgN2 பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கலந்துரையாடுவோம்.  வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்….

துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு   இரத்தத்தான முகாம் புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை  அட்டோபர் 12, 2018 காலை  10.00 முதல் 2.00  வரை திறன் மண்டல(talent zone)நிறுவனம்,  என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம் துபாய் அல் நக்தா பகுதி இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.  தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 – சிறப்புரை: நாகார்சுனன் 

  புரட்டாசி 27, 2049 சனிக்கிழமை  அட்டோபர் 13, 2018 மாலை 6.00- 7.30 விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43  சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) ‘மறுதுறை மூட்டம்’ – FOG ON THE SHORE சிறப்புரை:  நாகார்சுனன் (அமைப்பியல்வாதத் திறனாய்வாளர்) அன்புடன் அழகியசிங்கர் 9444113205   அரங்கம் அடைய

கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள்

புரட்டாசி 25, 2049 வியாழக் கிழமை  அட்டோபர் 11, 2018 மாலை 6.45 நாரதகான சபா, சென்னை இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில் கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள் தொடக்கி வைப்பவர்:  திரு சத்யராசு சிறப்பாளர் : தினமணி வைத்தியநாதன் அமுதசுரபி திருப்பூர் கிருட்டிணன்