28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்

வி.எம்.அரங்கம்(V M Hall) 8/இ, 2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 600 088  மார்கழி 17,2049   செவ்வாய்க்கிழமை 01-01-2019  காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா நிகழ்ச்சி நிரல்:   7–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம் தமிழ்நாட்காட்டி, சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பணாட்டு ஆராய்ச்சி மன்றம் திருமுறை பாதுகாப்புச் சங்கம் செந்தமிழ் ஆகம…

புத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்

மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 புத்தக வெளியீடு தில்லை வேந்தனின் தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்) குவிகம் பதிப்பகம் தொடர்பிற்கு: 9791069435, 9108939305

க.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை

அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018)  மாலை  நடை பெற்றது. இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார். மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா….

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம்

மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 காலை 10.00 திருமால் திருமண மண்டபம்(மாடியில்) தலைமை – முனைவர் கண்மணி பொருள் – பாவேந்தர் பாடல்களில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது சஞ்சீவி பருவதத்தின் சாரலே. புரட்சிக் கவியே. அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் – புலவர் உ.தேவதாசு

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45

மார்கழி 14, 2049 / சனி 29.12.2018 மாலை 6.00 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45 2018 தீபாவளி மலர்கள் சிறப்புரை:  ச.கண்ணன் அரங்கம் அடைய  

உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும்

10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு   32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா அன்புடையீர்  வணக்கம்.! வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத்  தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள்,…

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை

மார்கழி 15, 2049 / 30.12.2018 முற்பகல் 10.00-நண்பகல் 1.00 நாற்றன் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி வளாகம் சென்னை பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல் அன்புடன் பச்சையப்பன் கல்லூரி, சென்னை அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்பிற்கு 90032 93231 – 99445 40421 – 94426 28922 – 99655 33832  

தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை

   மார்கழி 13, 2049 / 28.12.2018 வெள்ளி மாலை 6.00 பண்டிதர் சவகர்லால் நேரு சாலை மும்பை 400 080  தலைமை: சு.குமணராசன் படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன் இலெமூரியா அறக்கட்டளை தானே, மும்பை 400 606  

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு.   இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும். பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார…

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்

  மார்கழி 12, 2049 / 27.12.2018 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை, சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய    

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!   தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,  இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018)  காலை இயற்கை எய்தினார். நீரிழிவு நோயால் இடக்கால்  பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர்  நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார்.  ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும்  வகையில் மரணமுற்றார்….

14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா

மார்கழி 10, 2049 / திசம்பர்25, 2018 முதல் மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 வரை எசுஆர்எம் பல்கலைக்கழகக் கலையரங்கம்அ( 3ஆவது தளம் 1, சவகர்லால் நேரு சாலை, 100 அடி சாலை, வடபழனி, சென்னை 26 14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா இசைக்கடல் விருது பெறுநர்:திரு ஏ.கே.சி.நடராசன்   சிறப்பு நிகழ்ச்சி மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 மாலை 5.00 முதல் 7.00 வரை எசுஆர்எம் பொதுப்பள்ளி, கூடுவாஞ்சேரி இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை…