தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! -இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! புதுச்சேரி அல்லது பாண்டிச்சேரி எனப்படும் ஒன்றியப்பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கப்பெட வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. குடியரசுத்தலைவர் என்ற பெயரில் பாசக முகவராகக் கிரண்(பேடி) வந்ததிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் தன்னுரிமையுடன் வாழப் புதுவைக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தியாவில் மாநிலங்களுடன்  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றியப்பகுதிகளும் உள்ளன. இப்போது இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள். சண்டீகர், ததுரா – நாகர் அவேலி(Dadra and Nagar Haveli), தையூ-தாமன்(Daman…

திருக்குறள் உயராய்வு அரங்கு 927 – திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் உயராய்வு அரங்கு 927 திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை: திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார் உரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 2/4

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் நூலறிமுகம் 2/4 சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு  திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை, சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. தம்பிக்கு மடல்கள் எழுதிய அறிஞர் அண்ணா வழியில் ‘அன்ப’ எனத் தொடங்கி ஏராளமான பன்முக வாழ்வியல் மடல்களைத் தீட்டிய சிறப்பிற்குரியவர் பெருமகனார் எனக் கட்டுரையாளர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். 31.12.1917 ஆம் ஆண்டு தோன்றி 08.10.1998 இல் மறைந்த பெருமகனார் ஆயிரம் பிறை கண்டு அழியாப்புகழ் பெற்றுள்ளார் எனக் கட்டுரை முழுவதும் கட்டுரையாளர் நன்கு…

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக!

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக! உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு, திருக்குறள் அருவினையாளர்கள் விவரங்களைத் தொகுத்து வெளியிட உள்ளார். தாம் அறிந்த விவரங்களைத் தொகுத்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் திருத்தங்கள், கூடுதல் விவரங்கள், புதிய சேர்க்கைகள் ஆகியவற்றை உலகத் தமிழன்கர்கள் தருமாறு வேண்டுகிறார். எனவே, இவற்றைப் படித்துப்பார்த்து உரிய திருத்தங்கள் இருப்பின் அவற்றையும் புதிய விவரங்களையும் தருமாறு வேண்டுகிறோம்.

சென்னையில் திருக்குறள் ஆய்வரங்கம்

தை 26, 2050 சனி  09.02.2019 காலை 10.00 மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி திருக்குறள் உலகப் பொது நூல்  (Thirukkural as a Book of the World) தொடக்கவுரை :  பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் ஆய்வுரைஞர்கள்: பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு நீதிபதி ஆர், மகாதேவன் முன்னாள் அரசு செயலாளர்  கிறித்துதாசு காந்தி , முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர் முனைவர் மூ. இராசாராம் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, பேராசிரியர் க. செல்லப்பன், பேராசிரியர்…

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வழி அழைப்புரை

அன்பு நலஞ் சான்றீர், வணக்கம். எதிர் வரும் ஆனி 19-22  / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.  அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும், ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள்.  இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு; நாடு நாள் நேரம் தொடர்பு எண் அமெரிக்கா 1/30/2019  புதன்கிழமை     இரவு 09:00 முதல் (கிழக்கு நேரம் ) இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்)   தொடர்பு எண்: 515-739-1519  கடவு எண்: 890386…

நாலடியார் -சில குறிப்புகள்: எட்டாவது கூட்டம்

தை 17, 2050 / 31.01.2019 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம்,7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை,  சென்னை சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்துஅசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சமும் நண்பர்கள் வட்டமும்  இணைந்து நடத்தும் எட்டாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ. வெ. சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய

ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.  அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி  பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப்  போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார். ஒரே நாளில்…

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்

ஆத்தூர் பேருந்து நிலையத்தில்  வினையகத்தின்  பெண் குழந்தைகள் நாள்  மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம்…

புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (வாழப்பாடி)  வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி  பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்றுச் சாதிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார். ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு…

காடையாம்பட்டியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

காடையாம்பட்டியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் காடையாம்பட்டி நடுநிலைப்பள்ளி, காடையாம்பட்டி பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.இரேகா  பேசுகையில், ‘’ஆணுக்குப் பெண் சமம். எனவே பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள்,  சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தையினை போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார். ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண்…

கொளத்தூரில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

கொளத்தூரில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில்  அறிவுரைஞர்(PDI) திருமிகு. இரேகா, பெண் குழந்தைகளுக்குச் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும், ஆண் பெண் வேறுபாடின்றிக் குழந்தைகள் எல்லா துறைகளிலும் முன்னேற்றப்பட வேண்டும் என்றார்.  நாம் அனைவரும் “பெண் குழந்தையினைப்  போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஒரே…

1 2 4