தக்காரைப் போற்று! தக்காரை நெஞ்சாரப்             போற்ற வேண்டும் – ஆற்றல் மிக்காரை அரியணையில்             ஏற்ற வேண்டும். தமிழ் காக்கும் நல்லோரைக்             காக்க வேண்டும் – அதுவே தமிழ் வளர நாமாற்றும்             சேவை யாகும். தமிழென்றும் தாழ்வின்றி             தழைக்க வேண்டும் – அந்தத் தமிழ்ச் சேவை செய்துஉயிர்             வாழ வேண்டும். எக்காலும் இந்நோக்கில்             மாற்றம் இன்றி – வாழ்வில் ஏற்றமுடன் பணியாற்றும்             ஆற்றல் வேண்டும் என்றெம்மை ஈன்றவளை             என்றும் போற்றி – தக்காரின்…