மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும் – மறைமலை இலக்குவனார்

மாசி 20,2050  திங்கள்  4.03.2019  மாலை 5.00-6.30 வள்ளலார் அரங்கம், புதுவை மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும்  – சிறப்புரை:  நிறைமொழி மாந்தர் முனைவர் மறைமலை இலக்குவனார்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 -இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 (குறள்நெறி) ஒழுக்கத்தார் பெருமையே உயர்ந்தது என்று போற்று! துறந்தார் பெருமையை அளவிடுவது இறந்தாரை எண்ணுவது போன்றது என அறி! அறம்புரிவார் பெருமை அனைத்திலும் பெருமையுடைத்து என உணர்! அறிவு வலிமையால் ஐம்புலன் காத்திடு! ஐம்புலன் அடக்கி ஆற்றலராக விளங்கு! அரியன செய்து பெரியாராய்த் திகழ்! ஐவகை உணர்வும் அறி.! நல்லுரை மூலம்  நிறைவுடையார் பெருமையைப் பெறு!  குணக்குன்றோர் சீற்றம் நொடிப்பொழுதும் தங்காது என உணர்! “அந்தணர் என்போர்…

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!- மு.க.தாலின் கண்டனம் செம்மொழி திறனாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுக்  குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் வலியுறுத்தியுள்ளார். வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது எனத் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்திய முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக மு.க.தாலின் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக நேற்று (மார்ச்சு 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

வள்ளலார் பெருவிழா

மாசி 18 /சனி/மார்ச்சு 2 மாலை 5.00 சந்திரசேகர் மண்டபம், மேற்கு மாம்பலம் , சென்னை அனைவருக்கும் வணக்கம்! சாதி மதவெறியால் மக்களை இரு கூறாகப் பிரிக்கும் ஆரியத்துவ ஆன்மிகத்திற்கு மாற்றாக, சாதி – மத வேறுபாடுகளுக்கு எதிரான வள்ளலாரின் தமிழர் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் ‘வள்ளலார் பெருவிழா’ நிகழ்ச்சிகளைj; தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வருகிறது. வரும் மாசி 18 /மார்ச்சு 2 அன்று மாலை சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் நடைபெறும் “வள்ளலார் பெருவிழா” நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்…

பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு

பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரிமாலை 3.00 மணி கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம் தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா? நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி…

கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! அரசிற்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்!  அரசிற்கு நன்றி! தமிழ்நாடு அரசு 201 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. விருது பெறும்  அனைவருக்கும் பாராட்டுகள்!  2010 ஆம் ஆண்டிற்குப் பின் கலமாமணி விருது வழங்காமை குறித்து கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? என  எழுதியிருந்தோம். தொடர் நடவடிக்கை எடுத்த பொழுது இயல் இசை நாடக மன்றித்திலிருந்தும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையிலிருந்தும் நம் மடலை அரசிற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டினர். அவ்வப்பொழுது நாமும் நினைவூட்டினோம். 23.02.2019 அன்று  தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! …