வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன்

வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன் தமிழ் வளர்ச்சி சார்ந்த ஆக்கப்பூர்வமான அனைத்துச் செயற்பாடுகளையும் இருகரம் கொண்டு வரவேற்று அறிமுகப்படுத்தி வருவது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்.  இச்சங்கம் மிகப்பெரிய அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியில் நடத்திய சித்திரை விழாவில் வலைத்தமிழ் பல்சுவை மாத இதழை வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தமிழ்ச்சங்கத் தலைவர், செயற்குழு , வாசிங்டன் பகுதியிலுள்ள ஆசிரியர் குழு உறுப்பினர்கள், ஆர்வலர்கள், நிகழ்ச்சியை நெறிப்படுத்திய பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் என அனைவருக்கும் வலைத்தமிழ் ஆசிரியர் குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது …..

#தமிழக-வேலை-தமிழருக்கே பரப்புரைக்கான சுட்டுரைக் குறிப்புகள்

#தமிழக-வேலை-தமிழருக்கே #Tamilnadu-Jobs-For-Tamils சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் சுட்டுரை மாதிரிக் குறிப்புகள் 1 . தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வெளி மாநிலத்தவர்க்கு அல்ல! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils  2 . தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில் 90% தமிழர்களையே பணிக்கு அமர்த்து! 10% மேலுள்ள வெளியாரை வெளியேற்று! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils  3. தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே வழங்கு!வெளியாருக்கு தமிழ்நாட்டில் அரசுப்பணி அளிக்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 4. தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப      அட்டை, ஆதார் அட்டை வழங்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 5 . 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, தமிழர்களின் கல்வி, வணிகம், வேலை வாய்ப்பு களைப் பாதுகாக்கவே ‘தமிழ்நாடு’ மொழிவழித் தாயகமாக உருவானது. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரைக் குடியமர்த்தி இந்நோக்கத்தை இந்திய அரசே சிதைக்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 6. தமிழ்நாடு அரசுப் பணிகளில், தமிழ் மொழி அறிவு இல்லாத –…

சாகித்திய அகாதெமியின் இலக்கிய அரங்கம், குன்றத்தூர்

சித்திரை 20, 2050 வெள்ளி 03.05.2019 காலை 10.30 அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர் சாகித்திய அகாதெமி முனைவர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம் வாழ்வும் இலக்கியமும் தலைமை: வைகைச் செல்வி வாழ்த்துரை:  மோ.பாட்டழகன் பங்கேற்போர்: வே.சிரீஇலதா – சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை செ.முத்துச்செல்வன் – இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை பா.சம்பத்குமார் – சமக்கால இல்ககியத்தில் பெண்களின் நிலை

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! -இலக்குவனார் திருவள்ளுவன்

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! அறிஞர்களையும் ஆன்றோர்களையும் அரசு மதிக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான் தமிழக அரசு விருதுகள் பலவற்றை வழங்கி வருகிறது; திருவள்ளுவர் திருநாள் விருதுகள் எனவும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் எனவும் இரு நிலைகளில் வழங்குகிறது. அவ்வப்பொழுது புதிய விருதுகளை அறிவிப்பதுபோல் இவ்வாண்டு புதியதாகவும் சில விருதுகளை அறிமுகப்படுத்துகிறது. திருவள்ளுவர் விருது (1986 முதல்) மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) கி.ஆ.பெ….

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், பிரித்தானியா, மேல் விவரம்

வைகாசி 04, 2050 சனி மே 18, 2019 நண்பகல் 2.00 மணி – மாலை 5.00மணி திருப்புமுனை சந்திப்பு / சேரிங்கு கிராசு / Charing Cross நிலக்கீழ் தொடரி நிலையம் அண்மையில் குகை முனைச் சதுக்கம் / திராபல்கர் சதுக்கம் / TRAFALGAR SQUARE இலண்டன் / London WC2N 5DN முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தாயக விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம்! அயராதுசெயல்படுவோம்! அனைத்து நாடுகைளயும் எம்பக்கம் திருப்புவோம்! தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தொடர்புகளுக்கு:  பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035,…

#தமிழக-வேலை-தமிழருக்கே #Tamilnadu-Jobs-For-Tamils சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம்

சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம்   ஏன்?  பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அரசியல், வரலாறு, பண்பாடு, தாயகம் ஆகியவற்றை தமிழர்களுக்கே உறுதி செய்யும் வகையில்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களுக்குரிய தாயகமாக “தமிழ்நாடு” அமைக்கப்பட்டது. இன்று “தமிழ்நாடு” அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை வாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால்…