வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 (குறள்நெறி) பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே! உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே! பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே!   அருள்வழி நின்றாலும் பிறர்  பொருள் விரும்பாதே! பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே! செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே! (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்! அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே! முன்னால் இழித்துச்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 5 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 4 இன் தொடர்ச்சி) (இ) தடத்தநிலையில் சிவற்றைக் காட்டுதல் பொருத்தமாகும். சொரூப நிலையில் பதி ‘பரசிவம்‘ என நிற்குங்கால் அதன் சக்தி ‘பராசக்தி‘ என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை நோக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியேயாகும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும், சித்தத்தி லேநின்று சேர்வ துணரும் ⁠சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்; இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் ⁠எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே. 1 என்ற தாழிசையிலும் இந்த நிலையினைக் காணலாம். பதி…

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: பூவண்ணன் (ஆசிரியர்: ‘நமது தளபதி’ மாத இதழ்) சிறப்புரை: வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக) தலைப்பு: கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவு – இனநலன்.

மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6 மணி முதல் – 8 மணி வரை இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தலைமை: கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க) முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்), கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்) வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை…

திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை பெரியார் மையம், தூத்துக்குடி திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கலந்து கொள்ளும் மாவட்டங்கள் : திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி தலைமை: ச.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்) தே.எடிசன் (தென் மண்டலப் பரப்புரைக்  குழுச் செயலாளர்) மா.பால் இராசேந்திரம் (திருநெல்வேலி மண்டலத் தலைவர்) சீ.தாவீது(டேவிட்டு) செல்லத்துரை (தென் மண்டலப் பரப்புரைக் குழுத்…

இலக்கியச் சிந்தனை – 587 & குவிகம் இலக்கிய வாசல் 51

ஆனி 14, 2050 29.06.2019 சனிக்கிழமை மாலை  06.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச்     சிந்தனை – 587  சிறப்புரை: ‘தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்’ – ப.இலட்சுமணன்  குவிகம் இலக்கிய வாசல் 51  சிறப்புரை: ‘தமிழ் – பிழை திருத்தி’  – நீச்சல்காரன் இராசாராமன் 

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – கவிஞர் சி.மணி

ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019 மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்   தலைமை : எழுத்தாளர் பொன். தனசேகரன்  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் நேசமித்திரன்  சிறப்புரை  :  ‘கவிஞர் சி.மணி’ –  திறனாய்வாளர் சமாலன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

ஆனி 12, 2050  வியாழக்கிழமை 27.6.2019 சென்னை: மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) பொருள்: கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு – 9

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்! இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று   ( ஆனி 11, 2050 / 26.06.2019)  காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர்  உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.  சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும்…

முனைவர் இரா.மோகன் புகழ்வணக்க நிகழ்வு

ஆனி 11, 2050 புதன் 26.06.2019 மாலை 6.00 கவிதை உறவு பேராசிரியர் முனைவர் இரா.மோகன்  புகழ் வணக்கம் மலர்க் குடியிருப்புப் பூங்கா, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600040 தலைமை:  உரைவேந்தர் ஒளவை நடராசனார் படத்திறப்பு:  இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கவிதை அஞ்சலியும் நினைவுரையும் மாறா நினைவுகளோடு மோகன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த  வருக! கவிதை உறவினர்

கருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]

கருத்துக் கதிர்கள் 16-18 : [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ] கருத்துக் கதிர்கள் 16-18 [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]  16. ஒரே தேர்தல் : பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (19.06.2019)…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 (குறள்நெறி)  பொறாமையால் அல்லவை செய்யாதே! (துன்பம் தரும்)  அழுக்காறு வேண்டா உனக்கு! சுற்றம் கெட வேண்டுமாயின்  பிறருக்குக் கொடுப்பதைத் தடு! செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை  கொள்! நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே! பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும். அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே! (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே! உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு! பிறர் பொருள்…

1 2 4