கருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]

கருத்துக் கதிர்கள் 14-15 [14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்] தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன?  “தமிழ்நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டா” என மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டியுள்ளார். அவர் சொல்வது உணமைதான். அதுபோல் தண்ணீர்ப்பஞ்சம் என்பது இல்லை என மாண்புமிகு அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார். ஒரு முறை போதிய அளவு தண்ணீர் இருப்பதாகவும் மின்தடையால் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க இயலவில்லை என்றும் பேசியுள்ளார். இதன்…

உலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா

ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பாராட்டு விழா விருது வழங்கல் விழா நூல் வெளியீட்டு விழா பரிசளிப்பு விழா 39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா அழைத்து மகிழ்வோர் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர் புலவர் செ.பாபு, செயலாளர், நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர் திருக்குறள் புரவலர்கள் ஊர்ப் பொதுமக்கள் உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)

குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 மாலை 6.00 காணறி நூல் அரண்மனை /  டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை,  க.க. நகர். சென்னை – 78. புத்தக வெளியீடு – ஒரு கோப்பை சூரியன் (காலவன் கவிதைகள்)  

ச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா

ஆனி 06, 2050 வெள்ளி 21.06.2019 மாலை 6.00 இரசியப் பண்பாட்டு அரங்கம், கத்தூரிரங்கன் சாலை சென்னை மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது சிறந்த நூல்களுக்கான நூலாசிரியர் விருது சிறந்த பதிப்பக விருது நூல் வெளியீடு விருது வழங்குநர் : தோழர் இரா.நல்லகண்ணு அன்புடன் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் தலைவர், மெய்யப்பன் அறக்கட்டளை இராம.குருமூர்த்தி மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்