கருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?]
கருத்துக் கதிர்கள் 19 & 20 [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?] 19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகக் கிரண்(பேடி) பொறுப்பேற்ற பொழுதே, முதல்வருக்கு மேம்பட்டவராக நடந்து கொள்ளும் போக்கு தவறு எனச் சுட்டிக்காட்டியிருந்தோம். மத்திய அரசின் முகவர்(agent)தான் அவர். என்றாலும் மாநில அரசுடன் இணைந்தும் தேவையான நேர்வுகளில் வழிகாட்டியும் மாநில மேம்பாட்டிற்காகப் பணியாற்றியிருக்க வேண்டும். மாறாகத் தில்லி வாக்காளப் பெருமக்கள் அவரது முதல்வர் கனவுடன் அவரைத் தூக்கி எறிந்ததால்…
தமிழைப் போற்ற வாருங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழைப் போற்ற வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி…
உலகத் தமிழ்க்கழகப் பொன்விழா , ஆறாம் பொது மாநாடு
ஆடி 11, 12-2050-சனி, ஞாயிறு -27,28.2019 கோகுல் திருமண மண்டபம், மேற்குத் தேர்த் தெரு, சங்கரநயினார் கோவில், திருநெல்வேலி மாவட்டம் மு.நெடுஞ்சேரலாதன், நெறியாளர், உலகத்தமிழ்க்கழகம் பேசி – 94432 84903
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 (குறள்நெறி) சீர்மையும் சிறப்பும் நீங்கப் பயனற்ற சொல்! பயனில பேசிப் பதடி ஆகாதே! நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிரு! பயனில்லாச் சொல்லைச் சொல்லாதே! மறந்தும் பயனற்ற சொல்லாதே! பயனுடையன சொல்லுக! தீய செய்யத் தீயோனாயின் அஞ்சாதே! நல்லோனாயின் அஞ்சுக! தீயினும் தீதான தீயன செய்யாதே! தீயன செய்தார்க்கும் தீயன செய்யாதே! பிறர்க்குக் கேடு செய்யாதே! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220]
கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது விழா 2019
ஆனி 31, 2050 – செவ்வாய் – 16.07.2019 மாலை 6.00பாரதீய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது விழா 2019 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர் சங்கம்
குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை தேடலும் ஆய்வுரையும்
ஆனி 29, 2050 – ஞாயிறு- 14.07.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 ஒரு கோப்பைச் சூரியன் – காலவன் கவிதைகள் கவிஞர்கள் தாமரைச் செல்வன், கு.மா.பா.கபிலன் தொடர்பிற்கு:97910 69435
ஐரோப்பிய ஆசிய கலைஅறிவியல் ஆய்வகத்தின் 4-ஆவது இசைத்தமிழன் விருது 2019
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 4.00 மணி ஆரோவு(HARROW) ஐக்கிய இங்கிலாந்து
க.பானுமதி அவர்கள் நினைவேந்தல், தலையாமங்கலம்
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 5 மணி மா.கலியபெருமாள் இல்லம், தலையாமங்கலம் தலைமை: சி.அமர்சிங்கு (மாவட்டத் தலைவர்) முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கே.டி.மகேசு கிரு ட்டிணசாமி (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், ஒன்றிய தி.மு.கழகச் செயலாளர், திருவோணம்), மு.காந்தி (ஒன்றியக் கழகச் செயலாளர், ஒரத்தநாடு கிழக்கு), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), கு.செல்வராசு (ஒன்றியக் கழகச் செயலாளர், ஒரத்தநாடு மேற்கு), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) படத்திறப்பாளர்: எம்.இராமச்சந்திரன் (ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர்) நினைவுரை: பூவை.புலிகேசி (தலைமைக் கழக ப்…
தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட அழைப்பு
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 06.00 மணிஅளவில் பெரியார் மன்றம், குளக்கரை தெரு, இலக்குமிபுரம், குரோம்பேட்டை தலைமை: ந.விசய் ஆனந்து, (தலைவர், மாவட்ட ப.க.) வரவேற்புரை: தீனதயாளன் (துணைத்தலைவர் மாவட்டப் ப.க) முன்னிலை: அ.த.சண்முகசுந்தரம் (துணைத்தலைவர் மாநிலப் ப.க.) சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க) பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க…
பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம், கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை இடம்: கீர்த்தி ‘மெட்டல்’ கூட்ட அரங்கு, சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர் பகுத்தறிவாளர் கழகம் திருநெல்வேலி மாவட்டம் கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், ப.க) வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர் ப.க) முன்னிலை: சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், ப.க), ப.அரியமுத்து (மாவட்டத் துணைச் செயலாளர்), பி. இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (மாவட்டத் தலைவர்) சிறப்புரை: பேராசிரியர்…
தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி
ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 6.15 மணி புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11 தோழர் சிங்காரவேலர் பற்றி மார்க்சிய சிந்தனையாளர் தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா மொழி வாழ்த்து : செல்வி. பிரார்த்தனா கல்யாணி வரவேற்புரை: திரு.இரா.குமரன் (நிறுவுநர், சம தருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம்.) முன்னிலை: கோ.சந்திரன், சா.ந.நித்தியானந்தம் தலைமையுரை: ஏ.சாமிக்கண்ணு (நிறுவுநர், தலைவர், பருவதராச மீனவர் பொது அறக்கட்டளை, விழுப்புரம்.) சிறப்புரை: இரா.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், புதுச்சேரி…
செங்காந்தள் இதழ் வெளியீடு, கனடா
ஆடி 04, 2050 சனி 20.07.2019 பிற்பகல் 3.30 கனடா கந்தசாமி ஆலய மண்டபம் இசுகார்பரோ /Scarborough சிவவதனி பிரபாகரனின் செங்காந்தள் இதழ் வெளியீடு நூல்கள் வெளியீட்டு விழா நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் – கவிதைத் தொகுப்பு வீழ்ந்து விடாது வீரம் – கட்டுரைத் தொகுப்பு நெருப்பு விதைகள் – கவிதை வெளியீடு அன்புடன் செங்காந்தள் இதழ்க் குழு தொடர்புக்கு : 6476782599 மின்னஞ்சல் : senganthal2019@gmail.com