வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 (குறள்நெறி)  பிறர் குறையை நீ கூறி,  உன் குறையை உலகம் கூறச் செய்யாதே! இனியகூறி வளரும் நட்பை உணராது குறைகூறிப் பிரிக்காதே! நெருங்கியோர் குற்றத்தையும் கூறுபவரிடமிருந்து விலகு! அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே! அறனல்ல செய்தாலும் புறங்கூறாதே! புறங்கூறி வாழாதே!   பிறர் குற்றம்போல் உன் குற்றம் காண்! எல்லாராலும் இகழப்படப் பயனில சொல்! தீய செய்தலினும்  தீதான  பயனில சொல்லாதே! நீதிக்கு மாறாகப் பயனற்றவை சொல்லாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க :…

புறநானூறு சொல்லும் வரி நெறி! -இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூறு சொல்லும் வரி நெறி! மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன், சூலை 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைத்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் புறநானூற்றுப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்பையும் பண்டைத் தமிழரின் வரி விதிப்புக் கொள்கையையும் உலகம் அறியச் செய்துள்ளார். எனவே, அவருக்கு நம் பாராட்டுகள். அவரால் மேற்கோளாகக் கூறப்பட்ட பாடலை நாமும் அறிவோமா? புலவர் பிசிராந்தையார் காணாமலேயே கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர்; அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பொழுது தாமும் உண்ணாமல் உயிர்…

நன்னன் குடியின் நூல் வெளியீடும் பரிசளிப்பும் – தி.பி.2050

ஆடி 14, 2050 / செவ்வாய் / 30.07.2019 மாலை 6.00 திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம் சென்னை 600 028 தி.க.தலைவர் கி.வீரமணி தி.மு.க. தலைவர் மு.க.தாலின் முனைவர் துரை.சந்திரசேகரன் வழ.த.இராமலிங்கம்

குவிகம் : அளவளாவல்: எசு.ஆர்.தியாகராசன்

ஆனி 22, 2050 ஞாயிறு  07.07.2019 மாலை 5.00  மனை 1, சே.கே.அத்துவைதா (JK ADVITA) 99, செளபாக்கியா குடியிருப்பு அண்ணா முதன்மைச் சாலை க.க.நகர், சென்னை அளவளாவல்: பாரதி ஆர்வலர் எசு.ஆர்.தியாகராசன் தொடர்பிற்கு: 97910 69435

தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்

தமிழால் இணைவோம்…! தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம். உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில்…

என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாக அவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! கவியரங்கம், தமிழிசை, மரபிசை,…

உலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019

புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள் காலை 10.00 ஒளவைக்கோட்டம், திருவையாறு உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன் தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம் கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு

சிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா

இளங்கோவடிகள் சிலை திறப்பு விழா முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு, 2019 புரட்டாசி 10-12, 2050 – செட்டம்பர்  27, 28, 29, 2019 தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியா

அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு

அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு சிறப்புப் பயிலரங்குகள்   ஆடி 11, 2050 – 27.07.2019 சனி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை புத்தகக் கண்காட்சி

சிலப்பதிகார இலக்கியப் பயிலரங்கம்

தமிழ் ஐயா கல்விக் கழகம் ஒளவை அறக்கட்டளை போட்டித் தேர்வு மூலம் சிலப்பதிகார இலக்கியப் பயிலரங்கம்   தொடர்புக்கு : முனைவர் மு.கலைவேந்தன் 153, வடக்கு வீதி, திருவையாறு 613204 பேசி 094867 42503 மின்வரி : mukalaiventhan@gmail.com