செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்! – பேரா சிரியர் சி. இலக்குவனார்

செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்!   செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத் தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய்,  செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின்  தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க  அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.  தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 28 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்   (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  28 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:394) மகிழுமாறு கூடி நினைக்குமாறு பிரிதலே கல்வியாளர் தொழில் என்கிறார் திருவள்ளுவர். அரசறிவியலில் கல்வி வலியுறுத்தப்படுவதால், கல்வியாளர் இயல்பைத் திருவள்ளுவர் இங்கே கூறுகிறார். உவப்ப என்றால் மகிழும்படி, தலைக்கூடி என்றால் ஒன்று சேர்ந்து அல்லது…

இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி

ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019 மாலை 6.00 மணி இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18போர்க்காண்டத்தின் சில படலங்கள்தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் தலைமை : பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்பாட்டரங்கம் : பாவலர்கள் அ.உசேன்,இரா.வேலாயுதம்,நெய்தல் நாடன்,இளவரசிசங்கர்நன்றியுரை: இரா.சத்தியராசு புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 27– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  27 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லா தவர்  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:393) கற்றவரே கண்ணுடையவர் ஆவர். கல்லாதவர் முகத்தில் இரு புண்களே உள்ளன என்கிறார் திருவள்ளுவர். கடந்த நூற்றாண்டில் இரெய்மண்டு கார்பீல்டு கெட்டெல்(Raymond Garfield Gettell) என்னும் அரசறிவியலாளர், அரசியல் அறிவியல் என்பது கடந்த…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 26 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:392)  எண்ணும் எழுத்தும் வாழும் உயிர்க்குக் கண்கள் என்கிறார் திருவள்ளுவர். அரசியல் அறிவியல் என்பது அரசாங்கம், அரசியல் பொருளாதாரம் என்பவற்றை வளம், உயிரியல் வாழ்க்கை, இயற்கணிதம், வரைகணிதம், விண்வெளி போன்றவற்றோடு தொடர்புபடுத்திப் படிப்பதாகும்…

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்

ஆவணி 08, 2050  ஞாயிற்றுக்கிழமை 25.8.2019 மாலை 6.00 மணி குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை,  தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019மாலை 6.30 மணி  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்

தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை! இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை! நம் நாட்டில் காந்தியடிகள் முதலான தலைவர்கள் பலரும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளனர்; இப்பொழுதும் கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பயிற்சிமொழிக் காவலர் பேரா. முனைவர் சி.இலக்குவனார், “ உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 25  கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:391)   கற்கத் தகுந்த நூல்களைத் தவறின்றிக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படிக் கற்றவழியில் செல்ல வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அரசியல் நெறியைக் கற்று அதன்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள்….

கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு

ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி அமைப்பும், கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள்தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு

ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.8.2019காலை 9.30 மணி முதல் இடம்: கலைஞர் அறிவாலயம், திருச்சி மாலை 6 மணி – மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் பொது நிகழ்வு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்புதிய தேசியக் கல்விக் கொள்கையை முழுவதுமாகத் திரும்பப்பெற வலியுறுத்திக் கல்வி உரிமை மாநாடு தலைமை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் (மாநிலத் தலைவர், தமுஎகச) முன்னிலை: கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், மதிப்புறுத் தலைவர், வரவேற்புக்குழு) வரவேற்புரை: கவிஞர் நந்தலாலா கருத்துரைகள்: மாண்புமிகு வே.நாராயணசாமி (முதல்வர், புதுச்சேரி), நாடாளுமன்ற உறுப்பினர்…

பெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு

ஆவணி 05, 2050 வியாழக்கிழமை 22.8.2019 மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னைபெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)பொருள்: கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு-11