தடம் பதிக்கும் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) இணையக்கூட்டம்
புரட்டாசி 09, 2051 / 25.09.2020 வெள்ளி அரபு நேரம் காலை 10.00 இந்திய நேரம் காலை 11.30 துபாய்நேரம் காலை 09.00 கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்
உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ்க்கூடல் 19
ஓமனில் தமிழர் வாழ்வியல் கூடலுரை – திருவாட்டி இராமலட்சுமி கார்த்திகேயன் பதிவுப்படிவம்https://tinyurl.com/yx8snlh7 இணைப்புhttps://tinyurl.com/yxm3hu8w பின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y67y2bzr
குவிகம் அளவளாவல் புரட்டாசி 11/ செட்டம்பர் 27
புரட்டாசி 11, 2051 /செட்டம்பர் 27, 2020 / ஞாயிறு மாலை 6.30 குவிகம் அளவளாவல் திரைப்பாடல் நிகழ்வு புத்தக அறிமுகம்
பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு உதவிடுவோம்! – த.இ.அ.
தமிழ் இளையோர் அமைப்பு பார்த்திபனைப் போல் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு அவரின் நினைவால் உதவிடுவோம்! காந்தி தேசத்திடம் ஐந்து குறிப்பு வேண்டுகோளை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இலில்இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் இன்னாசெய்யாமை(அகிம்சை) வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார் திலீபன் அண்ணா. தொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணாமலிருந்து இந்தியத் தேசத்திடம் இருந்து எந்த பதிலும் வராமல் தன்னுடைய உயிரினை 26.09.1987 அன்று காலை 10.48 மணிக்குத் துறந்தார். யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் துணைமாநாயகர்(லெப்….
வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! – ஆற்காடு க குமரன்
வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள். நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா? எதையும் வெளிக்காட்டாமல் நான். உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன். என்னை வைத்து எல்லாரும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றியையும் தோல்வியையும் இரண்டு விழிகளாகப் பாருங்கள். அதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு காட்சியாகத் தெரியும். அண்மைக் காலத்தில் நிறைய மாணவர்களின் தற்கொலைகள். இவர்கள் எல்லாம் தோல்விக்காகத் துவண்டவர்கள்…
குவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை
குவிகம் இலக்கிய வாசல் இணையவழிப் புத்தகச் சந்தை இணையவழிப் புத்தகச் சந்தைபற்றிப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் விளக்க ஒரு கூட்டம் புரட்டாசி 10, 2051 சனிக்கிழமை 26/09/2020 மாலை 6.30 – 7.30 அளவில் நடைபெறும். இணையவழிச் சந்தையின் அமைப்பாளர்களே இந்தக் கூட்டத்தில் பேச இருக்கிறார்கள். நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள படிவம்: https://forms.gle/X9QMezT1mgnS3wLe7
குவிகம் இணையவழி அளவளாவல் 20/09/2020: “என் ‘சிறு’கதை”
புரட்டாசி 04, 2051/ 20.09.2020 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் கோமல் சுவாமிநாதனின் பறந்துபோன பக்கங்கள் ‘என் சிறுகதை’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கதைகளில் மூன்று கதைகளைத் தெரிந்தெடுத்து இந்த நிகழ்வில் அறிவிக்க இருக்கிறோம். இந்தக் கருத்தையும் தெரிவித்து அன்பளிப்பாகப் புத்தகங்களையும் வழங்குபவர் நண்பர் செ.பாசுகரன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் நிகழ்வில் இணைய கூட்ட எண் / Meeting ID: 892 8863…
உலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்
புரட்டாசி 02, 2051 / 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை இ.நே. 4.00 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் ஆ.முகம்மது முகைதீன், துபாய் : அமீரகத் தமிழர்கள் தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.சோமசுந்தர் பதிவுப்படிவம் https://tinyurl.com/y2a8p3ox இணைப்பு https://tinyurl.com/yxm3hu8w
திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை! -ஆற்காடு க குமரன்
திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை! ஈரடியில் உலகளந்த திருக்குறளுக்கு ஈடில்லை ஒரு குரலும் ஈரேழு உலகில் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுவதே ஆதாரங்கள் மண்ணில் எழுத ஆரம்பித்து மரங்களில் இலைகளில் பாறைகளில் பதிந்த தென்மொழி! என் மொழி! உணர்வுகளிலெல்லாம் உறைந்திருக்கும் உதிரத்தில் நிறைந்திருக்கும் உயிரினில் கலந்திருக்கும் இல்லாததேதுமில்லையதில் சொல்லாதது யாதுமில்லை செல்லாத ஊரூமில்லை செவி சாய்க்கா யாருமில்லை கல்லாத உயிருமில்லை வாய்க்காத பேறுமில்லை வாசிக்காது யாருமில்லை நேசிக்காத உயிருமில்லை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை!…
சீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு
பகுத்தறிவுச்சுடர், சமூக நீதிச் சிற்பி, தன்மானச்சிங்கம், திராவிட இயக்க வைர விழுது, ஆதி திராவிடர்களின் பாதுகாவலர், சுயமரியாதைச் சுடரொளி என்றும் மேலும் பலவைகயாகவும் சிறப்பிக்கப்பெற்ற சீர்திருத்தச்செம்மல் சு.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் 16.09.1884. அதை முன்னிட்டு அவர்செய்த எண்ணற்ற பணிகளுள் இரண்டை இங்கே நினைவுகூர்கிறோம். ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்குத் தனி விடுதி ஏற்படுத்தி ஒப்பற்ற செயல் செய்தார். எனினும் அங்குள்ள மாணாக்கர்களுக்கு முடிதிருத்துநர், முடி திருத்த மறுத்து விட்டார்கள். அதனால், மன்னருக்கும் தனக்கும் முடி திருத்திய தொழிலாளியை வரவழைத்து ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு முடி வெட்டச்செய்தார். சிவகங்கை…
குவிகம் அளவளாவல்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்
ஆவணி 28, 2051 ஞாயிறு 18.30 13.09.2010 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் நிகழ்வில் இணையகூ.எண் / Meeting ID: 851 5346 7980க.சொ. / Passcode: 152088பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/85153467980?pwd=cFZEMzZpQStmZ3ZiV3NNbkcreTY2dz09 இணைப்பைச் சொடுக்கலாம்