ஐயா மாரியப்பனார் சுந்தரம்பாள் அறக்கட்டளை-நூல்கள் வெளியீடும் அறிமுகமும்

நண்பர்கள் தோட்டம் அபயம் தொண்டு நிறுவனம் புதுச்சேரி புரட்டாசி 29, 2046 / அக்.16, 2015 மாலை 6.00  

ஐ.நா. அவையும் இடைமாற்று நீதிக் கொள்கையும் – இர. அருள்

ஐ.நா. அவையும் இடைமாற்று நீதிக் கொள்கையும்  United Nations and Transitional Justice policy   ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் நியமித்த இலங்கை மீதான பன்னாட்டு உசாவல் குழுவின் (Report of the OHCHR Investigation on Sri Lanka) பரிந்துரைகளில் முதலாவது பரிந்துரையாக ‘இலங்கையில் ஒரு முழுமையான இடைமாற்று நீதிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்’ என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது (Develop a comprehensive transitional justice policy for addressing the human rights violations of the past 30 years and preventing…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2   தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன வளர்மதி யன்ன வாண்முகம் பொலிந்தன கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள் மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள். வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற்   புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு காதல் மடைக்கிடு கற்களாய் நின்றனர் மெல்லக் கசிந்து மேவிய கற்களைத் தள்ளிடும் நீரின் தன்மை போன்ற காதலின் தன்மை கண்டவ ரல்லரே;   “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற் காத லிருவர் கருத்தொரு மித்தபின் குலனு மோரார் குடியு மோரார்…

கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.

கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.  தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. என்றாலும் கருத்தரங்கத்தின் முதல் தலைப்பே,   ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி என உள்ளது. நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும் . ஆதலின் அதனை நீக்க வேண்டும் எனக் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.  இது குறித்துக் கணித்தமிழ்ச்சங்கத்தலைவருக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 02 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி) 2  இலக்குவனார் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். தொல்காப்பியத்தை மட்டுமினறி வேறுசில இலக்கண நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். Tamil language Semanteme and Morpheme in Tamil language A Brief study of Tamil words. ஆகிய நூல்களை எழுதி தமிழ் இலக்கணத்தின் சிறப்பை விளக்கியுள்ளார். இவை தவிர Dravidian Federation என்னும் ஆங்கிலம் இதழும் KuralNeri என்னும் ஆங்கில இதழும் நடத்தியுள்ளார். ஆய்வு செய்யக் காரணம் இத்தகு சிறப்புடைய…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : நிகழ்வுகள் விவரம்

  கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 தலைப்புகள் – பேச்சாளர்கள் விவரம் தொடக்கவிழா – ‘கணித்தமிழ் விருது’ வழங்கும் விழா விவரம்   சென்னை, தமிழ்நாடு – கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் எழுத்துருவியல் கருத்தரங்கம் வருகின்ற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் சென்னை கோட்டூரில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளது.   தமிழ் எழுத்துரு வடிவங்களின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளவும், எழுத்துருவியல் துறையில் நவீனத் தொழில்நுட்பத்தின் தேவைகளை நிறைவேற்றிடவும், மேற்கத்தைய…

திருக்குறள் அறுசொல் உரை – 073. அவை அஞ்சாமை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 072. அவை அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 073. அவை அஞ்சாமை              கூட்டத்தார் திறன்களை ஆராய்ந்து               சற்றும்  அஞ்சாது பேசும்திறன் வகைஅறிந்து வல்அவை வாய்சோரார், சொல்லின்      தொகைஅறிந்த தூய்மை யவர்.            தூயநல் சொல்அறிஞர் சொல்வல்லார்         கூட்டத்தில் வாய்தவறாது பேசுவார். கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன்      கற்ற செலச்சொல்லு வார்.                        கற்றார் மனம்பதியச் சொல்வாரே         கற்றாருள் கற்றார் எனப்படுவார்.        பகைஅகத்துச் சாவார், எளியர்; அரியர்,…

திருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 071. குறிப்பு அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால்    06. அமைச்சு இயல் அதிகாரம் 072. அவை அறிதல் அறிஞர் கூட்டத்தின்  இயல்புகள்  ஆராய்ந்து ஒப்ப நடத்தல்.   அவைஅறிந்(து), ஆராய்ந்து சொல்லுக, சொல்லின்      தொகைஅறிந்த தூய்மை யவர்.         சொல்வள நல்அறிஞர், அவையின்         இயல்பை ஆராய்ந்துதான் பேசுவர்.     இடைதெரிந்து, நன்(கு)உணர்ந்து, சொல்லுக, சொல்லின்      நடைதெரிந்த நன்மை யவர்.         தமக்கும், அவைக்கும், இடைநிற்கும்         இடைவெளியை நன்குணர்ந்து சொல்க.   அவைஅறியார், சொல்லல்மேற் கொள்பவர், சொல்லின்    …

திருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொடர்ச்சி) 02. பொருள் பால்   06. அமைச்சு இயல்  அதிகாரம் 071. குறிப்பு அறிதல்    பிறரது மனஉணர்வுகளைக்  கண்கள், முகங்கள்வழி ஆராய்ந்து அறிதல். கூறாமைநோக்கிக்  குறிப்(பு) அறிவான்,  எஞ்ஞான்றும்,      மாறாநீர் வையக்(கு) அணி.        முகக்குறிப்பால் மனஉணர்வை அறிவார்          உலகிற்கே நல்நகை ஆவார்.   ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,     தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்.         மனத்தின் உள்கருத்தை ஐயம்அற,         உணர்வார் தெய்வத்திற்குச் சமம்.      குறிப்பின் குறிப்(பு)உணர் வாரை, உறுப்பினுள்,      யாது…

பாவம் செய்யாதே! – கடுவெளிச் சித்தர்

பாவம் செய்யாதே! பாபஞ்செய்யாதிரு மனமே நாளைக் கோபச்செய்தேயமன் கொண்டோடிப்போவான் பாபஞ்செய்யாதிரு மனமே. – கடுவெளிச் சித்தர்