சமற்கிருதம்செம்மொழியல்ல 9: மகாபாரதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி இல்லை
தமிழே விழி ! தமிழா விழி !…
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21
(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094 புகு எண் 12345 தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை : இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்:…
சமற்கிருதம்செம்மொழியல்ல: 8: சுக்கிர நீதி செவ்விலக்கியம் ஆகுமா?
தமிழ்க்காப்புக்கழகம்: உரையரங்கம்: இந்திய அரசு, ஒன்றியமா? மத்தியமா?
வால்மீகி இராமாயணத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி கிடையாது! – ஆனி 06, 2052 ஞாயிறு 20.06.2021
உபநிடதங்கள் உயர்ந்தவையா?, இணையக் கூட்ட நாள் 06.06.2021
தோழர் எசு.என்.நாகராசன் நினைவேந்தல்
அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, 09.05.2021
தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 5 அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, சித்திரை 26, 2052 / ஞாயிறு / 09.05.2021/காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: திருவாட்டி அ. துரையரசி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் பா.தேவகி முனைவர் வா.நேரு நிறைவுரை: தோழர் தியாகு நன்றியுரை : செல்வி இர.திவ்வியா அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
போற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021
அறநூலல்ல மனுநூல் – சமற்கிருத அரங்கம் 3 : 21.03.2021
கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்
பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்
பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் தமிழ்நாட்டில் 1951 இல் 20.80 % மக்கள் படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில் 31.70 % மக்களும் பெண்களில் 10.10 % மக்களும்தான் படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல் ஆண்களில் 51.59% , பெண்களில் 21.06% ஆகவும் மொத்தத்தில் 36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54% பெண்கள் 30.92% மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம் ஆண்கள் 86.81% பெண்கள் 73.86% ஆகும். எல்லாக்…