நாள் : மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை இடம் : இரமதா ஓட்டல், எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு, எழும்பூர், சென்னை – 600008 உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம் இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம் முதலாவது உதய காண்டம் முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு…