அன்புடையீர்,  வணக்கம். ஐப்பசி 28, 2048 / 14.11.2017 செவ்வாய் அன்று மாலை 06.30 மணியளவில் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும் இலக்கியவீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்விற்கு வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.   தலைமை : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் மக்களிசை செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றி சிறப்புரை : மக்களிசைவாணர் புட்பவனம் குப்புசாமி அவர்கள் அன்னம் விருது பெற இருப்பவர் : மக்களிசைவாணி அனிதா…