புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள் காலை 10.00 ஒளவைக்கோட்டம், திருவையாறு உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன் தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம் கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு