எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்  (ஒளிப்படங்களும் காணுரைகளும்)  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த மாசி 12, 2048 / 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம்  மாசி 26, 2048 / 10.03.2017 வெள்ளிக்கிழமை 15  ஆவது நாளாகவும் தொடர்கின்றது.   இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள்,  உலக மகளிர்  நாளில் (மார்ச்சு- 8,…