தை 06, 2054  / சனவரி 20, வெள்ளிக்கிழமை… இந்திய நேரம் மாலை 8:00 மணி.. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்  திசைக்கூடல் – 316 இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில்  தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான  “அறியப்பட வேண்டிய தமிழகம்”  நூல் திறனாய்வு – கலந்துரையாடல் நூல் திறனாய்வாளர்: திரு. இரா. முத்து கணேசு  முதுகலை வேதியியல் ஆசிரியர் நாடார் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி “அறியப்பட வேண்டிய தமிழகம்” –  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து…