இலக்கியச்சிந்தனை நிகழ்வு 588 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 53

ஆடி 11, 2050 சனி  27.07.2019 மாலை 6.00 பாரதியும் கண்ணதாசனும் – புதுவை இராமசாமி கவியோடைக் கவிஞர்கள் நிகழ்த்தும் ‘இமிர்’

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு  உ.வே.சாமிநாத(ஐய)ர் உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு  சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல்   இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு,    ஆழ்வார்பேட்டை    தை 14,    சனிக்கிழமை 27 -01 – 2018          மாலை 6.00  மணி

இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 & குவிகம் இலக்கிய வாசல் – நிகழ்வு 31

  ஐப்பசி 11, 2048   சனிக்கிழமை  28-10-2017    மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 ‘ஊர்மிளை’ – சிறப்புரை: முனைவர் அரங்க இராமலிங்கம் குவிகம் இலக்கிய வாசலின் 31  ஆவது நிகழ்வு அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை – ஓர் உரையாடல்