இணையத்தில் கோமலின்  சுபமங்களா புரட்டாசி 29, 2047 / அக்டோபர்  15,  2016  சனிக்கிழமை   மாலை 6.00 மணி    விவேகானந்தா அரங்கம் , பெ.சு. (பி.எசு.) உயர்நிலைப்பள்ளி,  இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலை, சென்னை 600004   திரு கோமல் சாமிநாதன் அவர்களை  ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஓர் இலக்கியப் பெட்டகம்”  என்னும் மலரும் இப்போது  இணையத்தில்   வெளியிடுபவர்:      திருப்பூர் கிருட்டிணன்…