கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் கருநாடகத்தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம் இலெமூரியா அறக்கட்டளை, மும்பை இணைந்து வழங்கும் பாவேந்தர் இலக்கியத் தொடர் புரட்டாசி 17, 2052 ஞாயிறு    3.10.2021 காலை 10.30 இலக்கியச் சொற்பொழிவு –  இணையவழிச் சொற்பொழிவு 66 அறிவியல் தமிழ் அறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ் தலைப்பு: இளையார் ஆத்திசூடி தலைமை: திரு அ.தனஞ்செயன் (எ) வெற்றிச் செல்வன் தலைவர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம் பெங்களூரு நன்றியுரை: திருமதி கார்த்தியாயினி செயலாளர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்…