ஆடி 25,2050 சனி 10.08.2019 மாலை 5.00இராணி சீதை மண்டபம், அண்ணா மேம்பாலம் அருகில், சென்னை உரொண்டோ நடன ஆசிரியை திருமதி வசந்தா தானியல் அவர்களின் மாணவியும் திரு திருமதி மணிவண்ணன் – தேவி இருவரதும் அருமை மகளும் திரு திருமதி தங்கவேலு – சரோசினி அவர்களின் செல்லப் பேத்தியுமான செல்வி நிலா தங்கவேலுவின் நாட்டிய அரங்கேற்றம்