கார்த்திகை 23  ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 மாலை 5.00 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ நூல் வெளியீடும் எழுத்தாளர் புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டும் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்   புலவர் இளஞ்செழியன், தலைவர், உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை