நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலக மனித உரிமை நாளில் நடாத்தப்பட்ட ‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’ இம் மாநாடு வெம்பிளியில்(Wembley International Hotel, Empire Way, Wembley, Middlesex, HA9 0NH)), கார்த்திகை 24,2048 / திசம்பர்  10, 2017, காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடை பெற்றது. தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு நடந்த இனப்படுகொலையை இவ்உலகுக்கு எடுத்துக்காட்டவும், காணி பறிப்பு,  கமுக்கச் சித்திரைவதை முகாம், அரசியல் கைதிகள் விவகாரம் என்று பல செய்திகளை உள்ளடக்கிய…