பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015 காலை 10.30 வெளியீடு:  உ.சகாயம் இ.ஆ.ப. பெறுநர்:  மேனாள் நீதிபதி சந்துரு   ஆண்டு முழுவதும் நான்  தமிழ் ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய அரசியல்,சமூகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா;  தங்கள் வருகை எனக்கு மகிழ்வைத்தரும். மிக்க நன்றி! -தங்கர்பச்சான்