அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம்   புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30  ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ .     தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி . சிறப்புரை :  கவிஞர் இரவி சுப்ரமணியன். அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி .  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் . உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்