‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா, அரவணைப்பு நிதி வழங்கும் விழா   கோயம்புத்தூர் திவ்யோதயா அரங்கில் (கோவை  தொடரி நிலையம் எதிரில்)  ஆடி11, 2045 / 27. 07. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழாவும் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு வருகைதரும் அன்பர்களை அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் சி. கொ. இளங்கோவன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துவார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள்…