பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் எதிர்வரும்  ஆடி 10. 2047 / சூலை மாதம் 25  ஆம்  நாள் அன்று இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு  யூலை நினைவு  நாள் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பில் எதுவித  நிலையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது   பன்னாட்டுக் குமுகாயம் தொடர்ச்சியாகப் பல தவறுகளை மேற்கொண்டு வருகின்றது.  குறிப்பாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1983ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படட இன அழிப்பு தொடர்பில்  பன்னாட்டுக் குமுகாயத்தின்…