அன்புடையீர்,  வணக்கம். இலக்கியவீதியின்  – இந்த ஆண்டுக்கான தொடர் – ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘     பங்குனி 01, 2048 –  செவ்வாய் —  14.03.2017. மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்  நடைபெற இருக்கும்     ‘வில்லிசையால் செழிக்கும்  செம்மொழி‘ நிகழ்ச்சிக்கு    தலைமை : திரு சிவாலயம் மோகன்     தொடக்கவுரை  : கலைமாமணி சுப்பு ஆறுமுகம்   அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்   சிறப்புரை : கலைச்சுடர்மணி பாரதி திருமகன் அவர்கள் …