அன்புடையீர் , வணக்கம் .  ஆடி 23, 2048  செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும்,   இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு   செம்மொழியின்  செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன்  அவர்கள் அன்னம் விருது…