சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம் கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004.   கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16 அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு முன்னிலை:  இலக்கிய வீதி இனியவன் தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர்  இலக்கியவீதி  அமைப்பு  திரு கிருட்டிணா இனிப்பகம்