வாழிய தமிழ் நல்லார் மடுத்த நற்றமிழே நாவில் சுவைக்கும் தீஞ்சுவையே எல்லா வளமும் நனிசிறக்க எல்லைப் பொதிகை இசைத்தமிழை கல்லா வொருவர் கயமையிலா காலத் தேயாம் நற்றமிழை பொல்லா மனதும் கற்றிடுமே போற்றி வாழ்த்தும் செந்தமிழே! கவிஞர் கு. நா. கவின்முருகு