ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019 மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்   தலைமை : எழுத்தாளர் பொன். தனசேகரன்  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் நேசமித்திரன்  சிறப்புரை  :  ‘கவிஞர் சி.மணி’ –  திறனாய்வாளர் சமாலன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்