ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி அமைப்பும், கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள்தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு…