(திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல்  – தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 113.  காதல் சிறப்பு உரைத்தல் தகுதலைவனும், தலைவியும், தம்தம் மிகுகாதல் சிறப்பை உரைத்தல்.       (01-05 தலைவன் சொல்லியவை) பாலொடு தேன்கலந்(து) அற்றே, பணிமொழி            வால்எயி(று)  ஊறிய நீர்.        “பணிவு மொழியாளின் வாய்ஊறல்,          பால்,தேன் கலவைபோல் இனிக்கும்.” உடம்பொ(டு) உயிர்இடை என்ன, மற்(று) அன்ன,       மடந்தையொ(டு) எம்இடை நட்பு.      “உடம்புக்கும்,…