திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக!

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக! உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு, திருக்குறள் அருவினையாளர்கள் விவரங்களைத் தொகுத்து வெளியிட உள்ளார். தாம் அறிந்த விவரங்களைத் தொகுத்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் திருத்தங்கள், கூடுதல் விவரங்கள், புதிய சேர்க்கைகள் ஆகியவற்றை உலகத் தமிழன்கர்கள் தருமாறு வேண்டுகிறார். எனவே, இவற்றைப் படித்துப்பார்த்து உரிய திருத்தங்கள் இருப்பின் அவற்றையும் புதிய விவரங்களையும் தருமாறு வேண்டுகிறோம்.

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு   உலகத்     திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா      வள்ளுவர்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015   காலை 10.00மணிக்கு நடைபெற்றது.   இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி   எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’  என்ற இரு  நூல்கள்   மேனாள்   துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன.   அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.   பேராசிரியர் முனைவர்…