சாகித்திய அகாதெமியின் இலக்கிய அரங்கம், குன்றத்தூர்

சித்திரை 20, 2050 வெள்ளி 03.05.2019 காலை 10.30 அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர் சாகித்திய அகாதெமி முனைவர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம் வாழ்வும் இலக்கியமும் தலைமை: வைகைச் செல்வி வாழ்த்துரை:  மோ.பாட்டழகன் பங்கேற்போர்: வே.சிரீஇலதா – சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை செ.முத்துச்செல்வன் – இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை பா.சம்பத்குமார் – சமக்கால இல்ககியத்தில் பெண்களின் நிலை