ஆடி 31, 2049 வியாழன் 16.08.2018 சா.இரா.நி.கல்லூரி வளாகம், சாத்தூர் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் சாத்தூர் இராமசாமி(நாயுடு) நினைவுக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப்  போக்குகளும்”