இலக்கியவீதி  & பாரதிய வித்யாபவன் சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி அன்புடையீர் வணக்கம்… நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்  –   இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’.   புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை  மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்…    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.