புரட்டாசி 14, , 2049 / ஞாயிறு / 30.09.2018 மாலை 4.00 அடையாறு காந்திநகர் மன்றம் அருகில் காந்திநகர் அரசு  நூலக வாசகர் வட்டம் நூல் அறிமுகம்: மரு.வி.கிருட்டிணமூர்த்தியின் (மேனாள் வேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்& இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்) ‘சிகரம் பேசுகிறது’ பங்கேற்போர்: இராய.செல்லப்பா(கார்ப்பரேசன் வங்கி) சி.கெளரிசங்கர்(இந்தியன் ஓவர்சீசு வங்கி) முனைவர் வி.அரிகுமார்(ஆய்வியலாளர்) நன்றியுரை: முனைவர் வி.ஆனர்ந்தமூர்த்தி அன்புடன் வையவன்