இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை

மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017  மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு   வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன்  இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில்  சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி  கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்

இலக்கு, கிருட்டிணா  இனிப்பக கார்த்திகை  நிகழ்வு

கார்த்திகை 08, 2048 – 24.11.2017  வெள்ளிக்கிழமை –  மாலை  06.30 மணி  பாரதிய வித்யாபவன் சிற்றரங்கம்,                  மயிலாப்பூர், சென்னை 600004. தோள்கள் நமது தொழிற்சாலை   வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு  தலைமை : மருத்துவர் மா.மகேசுவரி           [நிறுவனர் : நல்வாழ்வுப் புத்தாக்கங்கள் (HEALTH INNOVATIONS)] அறிவுநிதி விருது பெறுபவர் : திரு த. செல்வராசு                (துறை : சுருள்பாசி வளர்ப்பு )…

இலக்கு, கிருட்டிணா  இனிப்பக ஐப்பசி  நிகழ்வு

ஐப்பசி 10, 2048  வெள்ளிக்கிழமை  27 . 10. 2017– மாலை 06.30 மணி பாரதிய வித்யாபவன் – மயிலாப்பூர், சென்னை 600004 தோள்கள் நமது தொழிற்சாலை வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : மருத்துவர் அமுதா தாமோதரன்  (நிறுவனர்: அவிழ்தம் எர்பல்) அறிவுநிதி விருது பெறுபவர் : திரு இ. தீனசெந்தூரன்  சிறப்புரை : திரு இரா.  செகந்நாதன்  (நிறுவனர், நல்ல கீரை ) நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண். தலைவர், இலக்கு நிகழ்ச்சி…

‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை

அன்புடையீர் வணக்கம்.  சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா  இனிப்பகம்,  பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத  (புரட்டாசி 17, 2048 / 03.10.2017)  நிகழ்விற்கு  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.   சிறப்புரை:  மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்:  உ.தேவதாசு  அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்