அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராசகோபால்) நினைவுச் சிறுகதைப் போட்டி (புரவலர்: அமரர் செம்பியன் செல்வன் குடும்பத்தினர்)   முதற் பரிசு: உரூ.5,000/- இரண்டாம் பரிசு: உரூ.3,000/- மூன்றாம் பரிசு:  உரூ.2,000/- ஏனைய ஏழு சிறுகதைகளுக்குப் பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும். போட்டிக்கான விதிகள்: சிறுகதைகள் முன்னர் எங்கும் வெளியிடப்படாதனவாக இருக்க வேண்டும். போட்டியிடுபவர்கள் தங்கள் பெயர், முகவரி விவரங்களைத் தனியாக இணைக்க வேண்டும். அஞ்சல் உறையின் இடப்பக்க மூலையில் ‘அமரன் செம்பியன்செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ எனக் குறிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:…