மார்கழி 18, 2045 / சனவரி 02,2015 மார்கழி 19, 2045 / சனவரி 03,2015    “களவு போகும் பழம்பெரும் சிலைகளின் மீட்பு” என்ற தலைப்பில் திரு.  விசயகுமார் (சிலை மீட்புக் குழு, சிங்கப்பூர்) அவர்களின் சொற்பொழிவு 02.01.2015 (வெள்ளிக்கிழமை)க்கு மாற்றாக 03.01.2015 (சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு த.இ.க.வில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைக்கு பதிலாக இம்மாதம் மட்டும் 03.01.2015 மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் வருகை புரிந்து சொற்பொழிவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்கள் நம்பிக்கையுள்ள…